காயல்பட்டணம் கடற்கரையில் 05-08-2017 சனிக்கிழமை இன்று காலை சுமார் 06:30 மணியளவில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திரளான ஆண்களும், பெண்களும் பங்கேற்ற இத்தொழுகைக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் காயல் கிளை செய்திருந்தது.
தொழுகை நிகழ்வை காட்சிப்படுத்தியுள்ளோம்.