காயல்பட்டினம்,சொளுக்கார் தெருவைச்சேர்ந்த அல்ஹாஜ்ஜா நஹ்வி MI.புஹாரி ஜெய்னம்பு அவர்கள் இன்று வியாழக்கிழமை 05/01/2017 காலை 11 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் வயது 80 .
அன்னார் மர்ஹீம் அல்லாமா, அல்ஹாஜ்,அல்ஹாபிழ் முஹம்மது இஸ்மாயீல் ஆலீம் முப்தி (பெரிய ஆலீம்சா) அவர்களின் இளைய மகளும், மர்ஹீம் அல்லாமா சுல்தான் லெப்பை ஆலீம் அவர்களின் மருமகளும், அல்ஹாஜ் மர்ஹீம் S.L.அஹ்மது ஆலீம் அவர்களின் மனைவியும்,
மர்ஹீம் கதீப் அல்ஹாஜ், அல்ஹாபிழ் நஹ்வி மு.க.செய்யிது அஹ்மது ஆலீம் முப்தி, மர்ஹீம் அல்ஹாபிழ் நஹ்வி மு.க.செய்யிது சதக்கத்துல்லாஹ் ஆலீம் முப்தி, மர்ஹீம் அல்ஹாஜ் நஹ்வி மு.க.செய்யிது நூஹ் ஆலீம் முப்தி பலகி, மர்ஹீம் கதீப் அல்ஹாஜ் நஹ்வி மு.க.முஹம்மது முஹ்யத்தீன் ஆலீம் முப்தி ஆகியோர்களின் சகோதரியும்,
அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மற்றும் முஅஸ்கருர் ரஹ்மான் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மெளலவி,அல்ஹாஜ், A.சுல்த்தான் அப்துல் காதர் ரஹ்மானி ஆலீம் அவர்களின் தாயாரும் ஆவார்கள்…
அன்னாரின் ஜனாஷா இன்ஷாஅல்லாஹ் 06-01-2017 வெள்ளிக்கிழமை நாளை காலை 9 மணிக்கு குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதியை அருள்வானாக ஆமீன்
தகவல் உதவி : சொளுக்கு J.A. முஹைதீன் அப்துல் காதிர்