சொளுக்கார் தெருவைச்சார்ந்த அல்ஹாஜ் S.M.முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் இன்று (19/12/2016) திங்கள் கிழமை காலை 11.00 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.அன்னாரின் வயது 72 .
அன்னார் மர்ஹீம் மாதிஹீல் கௌது அல்லாமா முஹம்மது இஸ்மாயீல் சூரங்குடி ஆலீம் அவர்களின் பேரனும், மர்ஹும் SM.செய்யிது மஹ்மூது அவர்களின் மகனும், மர்ஹீம் தை.மு.க.நூஹீத்தம்பி (சாப்ட்டியார்)அவர்களின் மருமகனும்,
மர்ஹீம் ஹாபிழ் M.I.ஹாமிது லெப்பை ஆலீம்,மர்ஹீம் M.I.வஜூஹூத்தீன் ஆலீம்,மர்ஹூம் M.I.நூஹ் ஆலீம்,அல்ஹாஜ் M.I.புஹாரி தங்கள் ஆகியோர்களின் மருமகனுமான இவர்கள் ,
மர்ஹூம் அல்ஹாபிழ் S.M.முஹம்மது நூஹ் ஆலீம் ஃபாஸி, அல்ஹாபிழ் N.T.காஜா முஹ்யத்தீன் ஆகியோர்களின் சகோதரரும். ஜனாப் M.I.மஹ்மூது தீபி,அல்ஹாபிழ் M.I.நூஹ் ரமலி ஆகியோரின் தகப்பனாரும்., ஜனாப் M.N.மஹ்மூது ழஹ்ஹாக், ஜனாப் M.N.ரிழ்வானுல்லாஹ் ஆகியோர்களின் பெரியப்பாவும்., அல்ஹாஜ் M.I.W.சாமு ஸிஹாப்தீன்,ஜனாப் S.H.முஹம்மது அன்வர் ஆகியோர்களின் சகலையும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10.00 மணியளவில் குருவித்துரைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி : சொளுக்கு A.J. முஹைதீன் அப்துல் காதிர்