தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தைச் சார்ந்த காயலர், 29-07-2014 செவ்வாய்க் கிழமை காலை 7.30 மணி அளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர் .
ஜாமிவுத் தவ்ஹீது பள்ளியின் கத்தீப், மவ்லவி அப்துல் மஜீது உமரி தொழுகை நடத்தி, பெருநாள் குத்பா நிகழ்த்தினார் ஆண்களும் பெண்களுமாக திரளானோர் தொழுகை நிகழ்வில் பங்கேற்றனர் .
நிலைப்படம் : வீனஸ் மணி