நமது இணையதளத்தில் தாயன்பு என்ற தலைப்பில் சிறுகதைப்போட்டி அறிவித்திருந்தோம். கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15-12-2012 என குறிப்பிட்டிருந்தோம். கதைகள் வந்துள்ளன.
நமது நேயர்கள் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிர்வரும் 31-12-2012 வரை கால நீட்டிப்பு செய்துள்ளோம். இனி வரும் காலங்களில் கட்டுரைகள், பொது அறிவு, மார்க்கம் சார்ந்த விசயங்கள் இவைகளில் அதிக அளவில் போட்டிகள் இடம்பெறும்.
மேலும் எமது இணையதளத்தில் இன்னும் அதிகமான செய்திகளும், மற்ற ஆக்கங்களும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
தொடங்கியுள்ளோம் பயணத்தை – தூரம் இன்னும் கடக்க வேண்டும்.
வழித்துணையாய் வாருங்கள். – வாகை சூடுவோம் இன்சாஅல்லாஹ்.