தமிழ் நாட்டைச் சார்ந்த சமூக சேவகரும் பொதுநல அபிமானியுமாகிய காயல்பட்டணம் ஜனாப் ஏ.எஸ். ஜமால் எனும் ஜமால் மாமா அவர்கள் , இவ்வருடம் ஹாங்காங் International Islamic Societyக்கு தலைவராக இரு வருடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்த சமூக சங்கத்தில் அனைத்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
இத்தேர்வு நமது இந்திய நாட்டிற்கும், நமது மாநிலம் தமிழ் நாட்டிற்கும், காயல்பட்டணத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். அன்னாரின் சமுதாய சேவைத் தொடர வாழ்த்துவோமாக!
தகவல்: Irsahad Ali