SDPI காயல்பட்டணம் நகரம் சார்பில் 31/01/2017 செவ்வாய்கிழமை அன்றுமுதல் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. .
காயல் மாநகரில் அதிகரித்து வருகின்ற குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிகமாக குடிநீர் இலவசமாக வழங்குவதற்காக SDPI கட்சி காயல்பட்டணம் நகரம் சார்பாக ஆலோசனை செய்து இதற்காக ஒரு டேங்கர் 13,000 லிட்டர் அளவுள்ள குடிநீர் வழங்க முதற்கட்டமாக 3 டேங்கர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவசமாக குடிநீர் வழங்கிய இடங்கள் : சீதக்காதி நகர், டிரைவர் காலணி மற்றும் மேளப்பள்ளி தெரு .
மேலும் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தகவல் : சம்சுதீன்.H, மாவட்ட பொதுச் செயலாளர், SDPI கட்சி – தூத்துக்குடி மாவட்டம்.