Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
05:00 pm
Tuesday, 19 March 2024

சிறப்புடன் நடந்தேறிய காயல் ADES அமைப்பின் வினாடி வினா போட்டி



காயல் அடெஸ் (ADES) அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட – நகர பள்ளிகளுக்கிடையிலான முதலாம் ஆண்டு வினாடி-வினா போட்டியில், காயல்பட்டினம் ஸுபைதா  மேனிலைப்பள்ளி அணி முதலிடத்தை வென்றுள்ளது.


Q -fest 2k16 வினாடி-வினா போட்டி:

 

காயல் அடெஸ் (ADES) அமைப்பு – பல ஊர்களில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக பல போட்டிகளை தன்னார்வத்தோடு செய்து வருகின்றது .

 

அதன் அடிப்படையில் காயல் நகரின் பள்ளி மாணவ மாணவியருக்கான வினாடி வினா (Q -fest 2k16 ) போட்டியினை 26 . 12 . 2016 அன்று திங்கள்கிழமை மாலை 16.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேல் நிலை பள்ளி வளாகத்தில் நடத்தியது .இதில் காயல் ஸுபைத பெண்கள் மேல் நிலை பள்ளி முதல் பரிசினை பெற்று சாதனை படைத்தது.

 

விரிவான விபரம் வருமாறு:-

 

பங்கேற்ற மொத்த பள்ளிகள்:

 

சென்ட்ரல் மேனிலைப்பள்ளி

எல்.கே.மேனிலைப்பள்ளி

முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி

அரசு மகளிர் மேனிலைப்பள்ளி

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி

சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி

எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி

என – காயல்பட்டினத்தின் 7 மேனிலைப் பள்ளிகளிலிருந்து, அணிக்கு 2 பேர் வீதம் மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

 

போட்டி நடத்துநர்:

 

 

 

அடெஸ் அமைப்பின் கல்வி மேம்பாட்டு ஆலோசகர் முகமத் ஐதுரூஸ், அமைப்பின் தலைவர் ஷேய்க்னா லெப்பை , அடெஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரபீக் இஸ்மாயில் ஆகியோர் இணைந்து இப்போட்டியை நடத்தினர்.இம்மூவரும் எல்.கே.மேல் நிலை பள்ளியின் பயின்ற பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

 

நுழைவுப் போட்டி:

 

 

முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. இதில் பங்குபெற்ற மாணவ மாணவியர்கள் கொடுக்கப்பட்ட 30 நிமிடங்களில் கொடுக்கப்பட்ட 30 வினாக்களுக்கு பதிலளித்தனர்

 

இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:

 

பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 30 வினாக்களில், அதிக வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் முதல் ஒரு பள்ளியிலிருந்து மட்டும் இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்கும், இதர அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தலா ஓர் அணிக்கும் என, 2 + 6 என்ற அடிப்படையில் 8 அணிகளுக்கு இடமளிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனடிப்படையில், நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, அடெஸ் அமைப்பின் கல்வி பிரிவு தலைவர் அமீர் ஷாஹுல் ஹமீது தலைமையில் மதிப்பீடு செய்து, இறுதிப் போட்டிக்குரிய 8 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.

 

அதிகளவில் சரியான விடையளித்த எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,

முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,

அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,

சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,

எல்.கே. மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,

என மொத்தம் 8 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

 

ஆரம்பமாக இறைமறை வசனம் ஓதி அடெஸ் அமைப்பின் சவூதி அரேபியா உறுப்பினர் அல் ஹாபிஸ் மொகுதூம் நைனா பி.இ அவர்கள் சவூதி அரேபியாவில் இருந்து நேரலை மூலம் ஓதி துவங்கி வைத்தார்.

 

 

இந்நிகழ்ச்சிக்கு எல்.கே.மேல் நிலை பள்ளியின் தாளாளர் டாக்டர்.எஸ்.எல்.முகமத் லெப்பை.MBBS DV அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார்கள் மற்றும் எல்.கே.மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்த் அஹ்மத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .

 


 

மேலும் காயல் கவிஞர் ,எழுத்தாளர் சமூக சேவகர் அன்பின் அலாவுதீன் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு சிற்றூரை ஆற்றி அறிவுரை வழங்கினார்கள் .நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போட்டு அடெஸ் அமைப்பின்   உறுப்பினர்களால்  கவுரவிக்கப்பட்டார்கள் .

 

மக்ரிப் தொழுகைக்கு பிறகு துவங்கப்பட்ட இறுதி சுற்றில் கீழ்கண்ட சுற்றுகளில் கேள்விகள் கேட்கப்பட்டது

 

From Your Books (பள்ளி பாடத்திலிருந்து)

Sports (விளையாட்டு)

current affairs (தற்போதைய நிகழ்வுகள் )

audio finding (ஒலி விளையாட்டு)

visual round (காணொளி சுற்று )

rapid fire (விரைவான பதில்)

 

இதில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர். மற்றும் மாணவர்கள் விடையளிக்க முடியாத கேள்விகளுக்கு பார்வையாளர்கள் பதிலளித்து பரிசுகளை வென்றார்கள் .

 

முதல் இடம் பெற்ற அணி


ஸுபைத பெண்கள் மேல் நிலை பள்ளி மாணவிகள்

 

வாவூ ஆயிஷா

பாத்திமா ஹுமைரா

 

இவர்களுக்கு சான்றிதழ்களும் , ரூ 10000 மற்றும் வெற்றி கோப்பையை எல்.கே மேல் நிலை பள்ளி தாளாளர் அவர்கள் கையால் வழங்கப்பட்டது

 

இரண்டாம் இடம் பெற்ற அணி

 

 

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள்

 

ஹபீபா ஹவ்வா

முஹ்ஸினா ஷரீபா

 

இவர்களுக்கு சான்றிதழ்களும் , ரூ 7000 பரிசு தொகை மற்றும் வெற்றிக்கு முனைததற்கான கோப்பையை எல்.கே மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் கையால் வழங்கப்பட்டது

 

 

மூன்றாம் இடம் பெற்ற அணி

 

 

சென்ட்ரல் மேல் நிலை பள்ளி மாணவர்கள்

 

அப்துல் முனியிம்

இஜுதீன் இயாஜ்

 

இவர்களுக்கு சான்றிதழ்களும் , ரூ 5000 பரிசு தொகை காயல் கவிஞர் ,எழுத்தாளர் சமூக சேவகர் அன்பின் அலாவுதீன் அவர்கள் கையால் வழங்கப்பட்டது.

 

இது போக இறுதி போட்டியில் கலந்துகொண்ட பிற 5 அணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

 

மற்றும் பார்வையாளர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்த பார்வையாளர்களுக்கு அடெஸ் அமைப்பின் மூலம் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது

 

 

இவ்விநாடி வினா நிகழ்ச்சிக்கு வருகைதந்தோர்களை அடெஸ் அமைப்பின் ஹாங் காங் உறுப்பினர் அல்தாப் அஹ்மத் வரவேற்றார்.

 

அடெஸ் அமைப்பின் மூலம் இதுவரை ஆற்றிய நிகழ்வுகளையும் இனி ஆற்ற போகும் நிகழ்ச்சினையும் அவ்வமைப்பின் உறுப்பினர் சர்ப்ராஸ் அவர்கள் விளக்கினார் .

 

மற்றும் நிகழ்ச்சியினை அடெஸ் அமைப்பின் செயலாளர் ஷைகு நூருதீன் தொகுத்து வழங்கினார்.

 

இப்போட்டியின் முதல் மூன்று பரிசுத்தொகையினை T . Nagar lks gold house அவர்களால் வழங்கப்பட்டது.

 

வெற்றி பெற்றவர்கள் மற்றும் வெற்றிக்கு முனைத அணியினர்களுக்கு காயல்பட்டணம் சபாயர் மெடிக்கல் முலம் வழங்கப்பட்டது.

 

இனகழ்ச்சிக்கு முழு இன்டர்நெட் வசதி செயுது உடவையவர்கள் காயல்பட்டணம் DHL broad band .

 

இறுதியாக நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவர்க்கும் அவ்வமைப்பின் நிர்வாக இயக்குனர் ரபீக் இஸ்மாயில் நன்றி தெரிவித்து நன்றியுரை வழங்கினார்.

 

இவ்விநாடி வினா போட்டி நேரடி ஒளிபரப்பு அடெஸ் அமைப்பின் facebook பக்கத்திலும் (www .facebook .com /joinades ) அடெஸ் அமைப்பின் youtube ADES tv பக்கத்திலும் ஒளிபரப்ப பட்டது.

 

 

இந்நிகழ்ச்சிக்கு அனைத்துவிடத்திலும் உறுதுணை புரிந்த அடெஸ் அமைப்பின் அணைத்து உறுப்பினர்களுக்கும் அடெஸ் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் பொன்னாடை போத்தி கவுரவித்தார் .

 

இந்நிகழ்ச்சியில் பெண் பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்து சிறப்பித்தார்கள்.

 

நிலைப்படம் மற்றும் தகவல்:  kulam . Seyed Ahamed Kabeer (ADES Vice President ),   M .M .saihu Noordeen (ADES Secretary )