காயல்பட்டினம் ,பஞ்சாயத்து ரோட்டைச் சேர்ந்த ஹாஜ்ஜா S.L.உம்மு அய்யூபா அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாருக்கு வயது 63.
அன்னார் காயல்பட்டினத்தில் மறைந்து வாழும் தைக்கா சாஹிப் ஒலியுல்லாஹ் அவர்களின் வாரிசுதாரர்களான , மர்ஹூம் S.M.K சுலைமான் லெப்பை அவர்களின் மகளும், ஹாஜி S.E முஹ்யத்தீன் தம்பி அவர்களின் மனைவியும்,
ஜனாப் S.L.மஹ்மூது லெப்பை, ஜனாப் மர்ஹூம் S.L.அபுல்ஹசன், ஜனாப்அல்ஹாபிழ் S.L செய்யது, ஜனாப் மர்ஹீம் அல்ஹாபிழ் S.L.ஜின்னா ஆகியோர்களின் சகோதரியும்,ஜனாப் M.T.செய்யது முஹம்மது அவர்களின் தாயாரும்,
மர்ஹூம் வாவு இக்பால்,ஜனாப் M.A.K ஹசீப்,அல்ஹாஜ் MAS.சுலைமான்,அல்ஹாஜ் பிரபு மஹ்மூது நெய்னா,ஜனாப் A.H முஹைதீன் லெப்பை சாஹிப் மற்றும் ஜனாப் N.M.H.செய்யது முஹம்மது அலி ஆகியோர்களின் மாமியார் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு(இஷா தொழுகைக்குப்பின்) சுமார் 8.00 மணியளவில் பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்.