அன்னையர் திலகம் கதிஜா நாயகி பெண்கள் நற்பணிமன்றம் ரவ்ழதுல் ஜென்னா பெண்கள் தைக்கா சதுக்கைத் தெரு,காயல்பட்டினம்.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),
நமதூர் சதுக்கைத்தெருவில் அமைந்துள்ள ரவ்ழதுல் ஜென்னா பெண்கள் தைக்காவில் இயங்கி வரும் அன்னையர் திலகம் கதிஜா நாயகி பெண்கள் நற்பணிமன்றத்தின் சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 13.11.16 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இஸ்லாம் வழங்கும் இணையில்லா பெண்ணுரிமை என்ற தலைப்பில் மாபெரும் பெண்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் பெண்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 9677433598 என்ற எண்ணை தொடர்ப்பு கொண்டு மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளவும்.போட்டியின் பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.
|
தகவல்: mohamed mohideen.