ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிங்கை காயல் நல மன்றம் சார்பாக எளியவர்களுக்கு மளிகை பொருட்கள் அன்பளிப்பு !
சிங்கை காயல் நல மன்றம் வழங்கியுள்ளத் தகவல் :
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பாக வருடத் தோறும் நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் ஆகியத் தினங்களை முன்னிட்டு , எளியவர் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கி வருகின்றன.
இந்த ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு , 87 குடும்பங்களுக்கு 25 வகையான பொருட்கள் தலா 1565/= ருபாய் மதிப்பில் வழங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 1,36,155 ஆகும்.
நிலைப்படம் மற்றும் தகவல்:K.M.T. சுலைமான்