காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை வழங்கியுள்ளத் தகவல் : கோழிப்பண்ணை மற்றும் பால் பண்ணை நடத்துவதற்கு முன்னுரிமை
சிறு தொழில் செய்யும் நமது ஊரைச் சார்ந்த மக்களை ஊக்குவிக்கும் முகமாக, கோழிப்பண்ணை மற்றும் பால் வியாபாரம் செய்து வருபவர்கள், தங்களின் வியாபார அபிவிருத்திக்காக நமது காயல்பட்டணம் பைத்துல்மால் மூலமாக கடன் உதவி வேண்டினால், இம்மாதம் (ஆகஸ்டு) 31ம் தேதி வரை முன்னுரிமை வழங்கப்படும்
குறிப்பு: மற்ற வகையான கடன் உதவிகள் வழமைபோல் வழங்கப்படும்.
தகவல்: காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை