காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் பிரபு கே.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை இன்று 5.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அவருக்கு வயது 73.
அன்னார், மர்ஹூம் பிரபு காதிர் சாமுனா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எஸ்.ஏ.ஷெய்கலி ஜபரூத் மவ்லானா அவர்களின் மருமகனாரும், பிரபு கே.எஸ்.முஹம்மத் இப்றாஹீம், பிரபு கே.எஸ்.பாஜுல் அஸ்ஹப், பிரபு கே.எஸ்.முஹம்மத் தாஹா ஆகியோரின் சகோதரரும் ஆவார்கள்.
மேலும் , மர்ஹூம் என்.எஸ்.ஏ.சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் மச்சானும், பிரபு எஸ்.ஜெ.நூருத்தீன் நெய்னா , பிரபு எஸ்.ஜெ.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையுமான இவர் .
கே.எம்.ஏ.ஷெய்கனா லெப்பை, பி.ஏ.காதிர் சுலைமான் ஆகியோரின் மாமனாரும், பீ.என்.என்.சுல்தான் ஜமாலுத்தீன், பீ.எஸ்.எம்.ஜபரூத் மவ்லானா ஆகியோரின் பாட்டனாருமாவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 26.07.2016 செவ்வாய்க்கிழமை நாளை 8.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல் உதவி : S.K. ஸாலிஹ்