காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, மன்பவுல் பறகாத் சங்கத்தில் வைத்து, 26-11-2015 வியாழன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு கசாயம் நகராட்சியின் சார்பில் வழங்கப்படுகிறது .. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தகவல் : K.M.T. சுலைமான்