காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் கேரம் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியில் நகரின் அனைத்து பகுதிகளில் இருந்து 24 அணிகள் பங்கேற்ற உள்ளன. இவ்வணிகள் 8 பிரிவுகளாக (3 அணிகள் ஒரு பிரிவு) பிரிக்கப்பட்டு, லீக் முறையில் முதல் சுற்று போட்டிகள் நடத்தப்பட உள்ளது
தகவல் – எம்.ஜஹாங்கீர்.