பாக்கிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த லாகூர் மாநகரத்தில் அமைந்துள்ளது Badshahi Masjith ஆகும் மாமன்னர் அவுரங்கசீப் அவர்களால் 1671 ஆம் ஆண்டு கட்டத் துவங்கி, 1673ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பள்ளியாகும் இது.
தெற்கு ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய இறையில்லமாகவும்,உலகத்தின் ஐந்தாம் பெரிய இறையில்லமாகவும் இப்பள்ளி திகழ்கிறது,டில்லியில் உள்ள ஜாமா மஸ்ஜித்தை போன்ற வடிவத்தில் அமைந்த இப்பள்ளியின் உள் பகுதியில் பத்தாயிரம் நபர்களும்,வெளி வளாகத்தில் சுமார் ஒரு இலட்சம் நபர்களும் தொழ முடியும்.
பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத்காவாகவும் விளங்கும் இப்பள்ளி ஒன்றுபட்ட இந்திய விடுதலை போரின் வரலாற்றோடு தொடர்புடையது. புகழ் வாய்ந்த இப்பள்ளியின் சில நிலைப்படங்களையும், இரு அசைபடக் காட்சிகளையும் மகிழ்வுடன் வழங்கியுள்ளோம்.
Badshahi Masjith- Lahore- Pakistan
அசைப்படத்தைக் காண இணைப்புகளை அழுத்தவும்:
தகவல்: இணையத்திலிருந்து K.S.சாகுல் ஹமீது.