காயல்பட்டினம் புகாரி ஷரீஃப் மன்றின் 88 ஆவது ஆண்டு நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்வு 20-05-2015 புதன் கிழமை காலை நடைப்பெற்றது. மவ்லவி அல்ஹாஜ் நஹ்வி A.M முஹம்மது இப்ராஹீம் மஹ்ழரி MBA, அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு பிரார்த்தனை புரிந்தார்.
திரளான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்
இறைவேண்டல் செய்த மார்க்க அறிஞரை இல்லம் அழைத்து செல்லுதல்
காட்சிக்கினிய கடைவீதி
நிலைப்பட உதவி : A.R. சேக் முஹம்மது.