சதுக்கைத் தெருவைச் சேர்ந்த S.A. K முகம்மது சேக்னா லெப்பை மத்தின் அவர்கள் 25-01-2015 நேற்று மாலை 4 மணியளவில் விழுப்புரத்தில் வைத்து வபாத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் வயது சுமார் 48.
அன்னார் , மர்ஹூம் சோல்ஜர் M.K.A. சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் M.S. செய்து அலாவுத்தீன் பால் முஹம்மது அவர்களின் மருமகனும், S.A.K. முஹம்மது அப்துல் காதர் நாசர், ஹாஜி S.A.K. முஹம்மது அலி சாஹிபு , ஹாஜி S.A.K. முஹம்மது ஹசன் ஆகியோரி சகோதரரும்,
மர்ஹூம் சோல்ஜர் முஹம்மது ஹசன், ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் சாஹிபு, மர்ஹூம் விளக்கு முஹம்மது அலி சாஹிபு, ஆகியோரின் சகோதரர் மகனாகிய இவர்கள் ,
P.M.A. முகம்மது சேக்னா லெப்பை , P.M.A. முஹம்மது அலி சாஹிபு, P.M.A. ஹுசைன் ஹல்லாஜ் ,ஹாஜி P.M.A. முஹம்மது முஹையதீன் பிக்தால், P.M.A. முஹம்மது லெப்பை ஆகியோரின் மச்சானும்,
,M.H. முஜம்மில், M.A.K. முஹம்மது காசீம், ஹாஜி M.A.K. மொகுதூம் கண்டு சாஹிபு, ஹாஜி S.A.S. முஹையத்தீன் இபுறாஹீம் சாஹிபு ஆகியோரின் மைத்துனரும், V.M.A. முஹம்மது அலி ஜின்னா, V.S.I. முஹம்மது ஹசனா லெப்பை ஆகியோரின் சகலையும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் 26-01-2015 இன்று லுஹர் தொழுகைக்குப் பின் குத்பா பெரியப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்.