காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் உணவு வழங்கி உதவியது .
21-11-2014 வெள்ளிக்கிழமை நேற்று நண்பகல் பைபாஸ் ரோடு மாட்டுக்குளம் , மேல நெசவுத் தெரு, பரிமார் தெரு ஆகிய பகுதிகளுக்கு இந்த அமைப்பு உணவு வழங்கியது .
பரிமார் தெருவில் இடம்பெற்ற உணவு விநியோகத்தைக் காட்சிப் படுத்தி உள்ளோம்.
நிலைப்படம் : V.T.Abdul Kader மற்றும் M.A.K.JAinulabdeen