காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சார்ந்த ரஹ்மத் பீவி அவர்கள் இன்று (11-01-2013) காலை 7.50 மணியளவில் வஃபாதாகிவிட்டார்கள். அன்னாருக்கு வயது 74.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹுமா அவர்கள், காயல்பட்டணம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியரும், காக்கும் கரங்ககள் நற்பனி மன்றத்தின் ஆலோசகரும், காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளரும், பொதுநல ஆர்வலருமான ஆசிரியர் எம். அப்துர்ரஜாக் அவர்களின் தாயார் ஆகும்.
அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்குப் பின்னர், மேலப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து, மேலான சுவனபதியை நல்குவானாக ஆமீன்.
மர்ஹுமா அவர்களின் மகனார் ஆசிரியர் எம். அப்துர் ரஜ்ஜாக் அவர்களின் அலைபேசி எண்: 9994161715